ஆண் பிள்ளைகள் பூப்பெய்வதற்கான அடையாளங்களும், அதன் சட்டங்களும்! PDF வடிவில் பார்வையிட இங்கே CLICK செய்யவும்! சிறுபராயத்தில் இருக்கும் ஒருவன் இளமைப் பருவத்தை அடைதல் பூப்பெய்தல் எனப்படும், அந்த கட்டத்தை ஒருவன் அடைவதே இஸ்லாத்தில்

Read More

PDF வடிவில் பார்வையிட இங்கே CLICKசெய்யவும் ! بسم الله الرحمن الرحيم ஹஜ் உம்ரா ஓர் நபிவழிப் பார்வை!!! الحمد لله، والصلاة  والسلام على رسول الله، صلى الله عليه

Read More

ஜும்ஆ பற்றிய பாடம் ஜும்ஆ நாளின் சிறப்புகள். நபி (ஸல்) அவர்களின் உம்மத்துக்கு கிடைத்த தனிச்சிறப்பு, عَنْ أَبِي هُرَيْرَةَ، وَعَنْ رِبْعِيِّ بْنِ حِرَاشٍ، عَنْ حُذَيْفَةَ، قَالَا: قَالَ رَسُولُ اللهِ

Read More

கடமையான தொழுகைக்கு பின்னால் ஓதப்படவேண்டிய திக்ருகள். நபி (ஸல்) அவர்கள் தொழுகைக்குப் பின்னால் ஓதுவதற்கு நிறைய திக்ருகளைக் காட்டித் தந்துள்ளார்கள். சஹீஹானவைகளோடு பலவீனமானவைகளும் கலந்திருப்பதால் இரண்டையும் வேறுபடுத்தி அறிய முயற்சிக்க வேண்டும். சஹீஹான ஹதீஸ்களில் வந்திருக்கும்

Read More

சுன்னாத்தான தொழுகைகள் ஐந்து நேரத் தொழுகைகளுக்கு முன்னாலும், பின்னாலும் தொழப்படுகின்ற தொழுகைகளை நோக்குவோம் . அவைகளின் சிறப்புகள், ஒரு நாளைக்கு பன்னிரண்டு ரக்அத்துகள் சுன்னத் தொழுபவருக்கு சுவனத்தில் ஒரு வீடு பரிசாக கிடைக்கும்.  أُمَّ حَبِيبَةَ، تَقُولُ:

Read More

காலையில் மாலையில் ஓத வேண்டிய திக்ருகள், துஆக்கள் தொகுப்பு, அதனை ஸஹீஹ், லஈப் என்ற அடிப்படையில் தொகுத்து வழங்குவதே இந்த பதிவின் நோக்கம்! பயன் அடைய விரும்புவோர் CLICK செய்யவும்!

Read More

ஸுஜூதுத் திலாவத்- குர்ஆனில் வரும் சஜ்தாக்கள். அல்குர்ஆனில் சுஜூத் செய்வது பற்றி வரும் வசனங்களை ஓதும் போது சுஜூத் செய்வது குர்ஆனும், ஹதீஸும் கற்றுத்தரும் ஒரு அம்சமாகும்.   قُلْ آمِنُوا بِهِ أَوْ

Read More

தொழுகையில் மறதியும், அதற்கான ஸுஜூதும் வீடியோவை பார்ப்பதற்கு இங்கே CLICK செய்யவும்! ஒரு மனிதன் தொழும் போது மறதியை ஏற்படுத்துவது ஷைத்தானின் முயற்சியாகும். பொதுவாக ஒரு மனிதன் வீண் சந்தேகப்படுவதை தவிர்க்க வேண்டும். அப்படி

Read More

உம்ரா, ஹஜ்ஜின் போது ஓதவேண்டியவைகள்; 1-      உம்ராவுக்கு இஹ்ராம் அணியும்போது لَبَّيْكَ اللَّهُمَّ بِعُمْرَةٍ (முஸ்லிம்) 2-      ஹஜ்ஜுக்கு இஹ்ராம் அணியும்போது لَبَّيْكَ اللَّهُمَّ بِحَجَّةٍ (முஸ்லிம்) 3-      தவாபை ஆரம்பிக்கும் போதும், ஹஜ்ருல்

Read More

உழ்ஹிய்யா!!! உழ்ஹிய்யா சம்பந்தமாக மக்களிடையே பரவிக் காணப்படும் பலவீனமான, இட்டுக்கட்டப்பட்ட செய்திகள்!! حديث زَيْدِ بْنِ أَرْقَمَ قَالَ: قَالَ أَصْحَابُ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: ((يَا رَسُولَ اللَّهِ

Read More

இமாமத் செய்வதற்கான சட்டமும், ஒழுங்குகளும் இருவரோ, அதற்கு அதிகமானவர்களோ இருந்தால் ஜமாஅத்தாக தொழலாம். عَنْ مَالِكِ بْنِ الحُوَيْرِثِ، قَالَ: أَتَى رَجُلاَنِ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُرِيدَانِ السَّفَرَ، فَقَالَ

Read More

தொழுகையில் செய்யமுடியமான விடயங்களும், செய்யக்கூடாதவையும். தொழுகையில் பேசுதல். ஆரம்பத்தில் அனுமதிக்கப்பட்டிருந்தாலும் பிறகு அது தடுக்கப்பட்டது. ஸலாத்திற்கு பதில் சொல்வதும், தும்மி ‘அல்ஹம்து லில்லாஹ்’ சொன்னவருக்கு பதில் சொல்வதும் தடுக்கப்பட்டது. அல்ஹம்து சொல்வதோ, சுப்ஹானல்லாஹ் சொல்வதோ

Read More

தொழுகையில் ஓதவேண்டியவை நிலையில் ஓதவேண்டியது; ஆரம்ப தக்பீருக்கு பின்னால் (இஸ்திப்தாஹ்) வஜ்ஜஹ்து ஓதுதல்.  أَبُو هُرَيْرَةَ، قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَسْكُتُ بَيْنَ التَّكْبِيرِ وَبَيْنَ القِرَاءَةِ

Read More

ஸிபதுஸ்  ஸலாஹ்   தொழும் விதம் தொழுகையைக் கற்றுக்கொள்வதன் அவசியம்; நபி (ஸல்) அவர்கள் பல வழிகளில் நபித் தோழர்களுக்கு தொழுகையை கற்றுக் கொடுத்துள்ளார்கள். أَبُو حَازِمٍ، قَالَ: سَأَلُوا سَهْلَ بْنَ سَعْدٍ: مِنْ

Read More

தொழுகைக்கான நிபந்தனைகள் ஷர்த் நிபந்தனை என்றால்; எந்தக் காரணமும் இல்லாத நேரத்தில் ஒரு வணக்கம் நிறைவேற பூரணமாக இருக்கவேண்டியதைக் குறிக்கும்.ஏதாவது காரணம் இருந்தால் நீங்கிவிடும். தொழுகையை நிறைவேற்றுவதற்கு இருக்கவேண்டிய நிபந்தனைகள். 1-  சிறு தொடக்கு,

Read More

சுத்ராவின் முக்கியத்துவம் சுத்ரா என்றால் தொழுபவர் தனக்கு முன் ஒரு தடுப்பை எடுத்துக்கொள்வது, அவர் திடலிலோ, திறந்த வெளியிலோ, பள்ளியிலோ தொழலாம். அதன் சிறப்பு; சுத்ரா தொழுகையின் புனிதத்தைப் பாதுகாக்கின்றது. عَنْ مُوسَى بْنِ

Read More

ஸப்பில் நிற்பதற்கான ஒழுங்குகள்- அணிவகுத்து நிற்றல். முதல் ஸப்பின் முக்கியத்துவம்; عَنْ أَبِي هُرَيْرَةَ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «لَوْ يَعْلَمُ النَّاسُ مَا فِي النِّدَاءِ

Read More

அதானும், இகாமத்தும் அதானின் சிறப்புகளும், முஅத்தினின் சிறப்புகளும். عَنْ أَبِي هُرَيْرَةَ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: ” إِذَا نُودِيَ لِلصَّلاَةِ أَدْبَرَ الشَّيْطَانُ، وَلَهُ ضُرَاطٌ،

Read More