التوحيد الألوهية அல்லாஹ் அல்லாதவர்களுக்கு செலுத்தப்படும் வணக்கங்களுள் மிகப் பிறதானமாக நேர்ச்சை இருக்கின்றது. நேர்ச்சை வீடியோவைப் பார்க்க இங்கே தட்டவும் click நேர்ச்சை என்றால்; தன்மீது கடமையாக இல்லாத ஒன்றை கடமையாக்கிக்கொள்வதாகும். உதாரணமாக
Category: கட்டுரைகள்
மந்திரித்தல், ஓதிப்பார்த்தல் வீடியோவைப் பார்க்க இங்கே தட்டவும் click இந்த விடையத்தைப் பொறுத்தவரை நபி (ஸல்) அவர்கள் தடுத்திருந்தாலும், சில இடங்களில் ஷிர்க் என்று கூறியிருந்தாலும் வேறு சில இடங்களில் ஷிர்க்கான வார்த்தைகள் கலக்கமல்
நல்லவர், கெட்டவர் என்று தீர்மானிப்பதும் இறை அதிகாரமாகும். வீடியோவைப் பார்க்க இங்கே தட்டவும் click ஒரு மனிதனை நல்லவர், இறை நேசர், மறுமை வெற்றிக்குத் தகுதியானவர், அல்லது கெட்டவர், நரகத்துக் குறியவர் என்று தீர்மானிக்கும்
சட்டம் இயற்றும் அதிகாரமும் அல்லாஹ்வுக்கு மாத்திரம் சொந்தமானதே வீடியோவைப் பார்க்க இங்கே தட்டவும் click ஒரு விடையத்தை ஹலால் ஹராம் ஆக்குவதோ, ஒன்றை மார்க்கம் என்று தீர்மானிப்பதோ அல்லாஹ்வின் அதிகாரமாகும். இது நபிமார்களுக்கும் வழங்கப்படவில்லை.
மரணித்தவர்கள் இந்த உலகிள் மாற்றங்களை ஏற்படுத்துவது: வீடியோவைப் பார்க்க இங்கே தட்டவும் click இன்றைய முஸ்லிம்களில் அதிகமானவர்கள் கெட்ட மனிதர்கள் மரணித்தால் அவர்கள் ஆவியாக வந்து மக்களுக்கு தீங்கு விளைவிப்பதாகவும், நல்லவர்கள் மரணித்தாலும் உலகோடு
சூனியம் வீடியோவைப் பார்க்க இங்கே தட்டவும் click part -1 சூனியமும் மனிதனுக்கு தீங்கிழைக்கும் என்று பொதுவாக நம்பியிருக்கின்றனர். எந்த அளவுக்கென்றால் சூனியக்காரன் என்று அடையாளப்படுத்தப்பட்ட ஒரு மனிதனைக் கண்டாலும் பயந்திவிடுகின்றனர். மேலும் பாதை ஓரங்களில்
அல்லாஹ்வுக்கு மாத்திறம் கொடுக்கப்பட வேண்டிய மற்றொரு அதிகாரம் நல்லது நடப்பதானாலும், கெட்டது தீங்கு நடப்பதானாலும் அவனது நாட்டமில்லாம் நடக்காது என்று நம்பி அந்த அதிகாரத்தை அவனுக்கு மாத்திறம் கொடுப்பதாகும். அதில் வேறு யாரையும் பங்கு
மௌலிதுகள் படிப்பதன் மூலமும் மறைவு ஞானம் அல்லாஹ் அல்லாதவர்களுக்கு வழங்கப்படுகின்றது. வீடியோவைப் பார்க்க இங்கே தட்டவும் click click A- சுப்ஹான மௌலிது சுப்ஹான மௌலிது படிப்பவர்கள் அஷ்ரகல் பத்ரூ அலைனா என்ற பாடலை
குறி சாஸ்த்திரம்: வீடியோவைப் பார்க்க இங்கே தட்டவும் click மறைவானவற்றை கூறுவதும், எதிர்காலத்தைப் பற்றி எதிர்வு கூறுவதும் எம்சமூகத்தில் காணப்படும் இன்னுமொரு அம்சமாகும். இதுவே இன்றைக்கு முஸ்லிம்கள் மத்தியில் பால் பார்ப்பது நொம்பர் போட்டுப்பார்ப்பது
ராசிபலனை நம்புவது: வீடியோவைப் பார்க்க இங்கே தட்டவும் click வானில் தென்படும் நட்சத்திரங்களை வடிவங்களை, தோற்றங்களை வைத்து ஒரு சில முடிவுகளை எடுப்பது. நட்சத்திரங்களை வைத்து எதிர் காலங்களில் நடக்கும் ஒன்றையோ, மறைவன ஒன்றையோ
VEDIO வடிவில் பார்வையிடுவதற்கு இங்கே CLICK செய்யவும்! இன்றைக்கு முஸ்லிம் சமூகத்தால் எப்படியெல்லாம் மறைவு ஞானம் படைப்பினங்களுக்கு வழங்கப்பட்டது என்பதனை அறிந்துகொள்ள பின்வருமாறு நோக்கலாம். 1- சகுனம் பார்த்தல் 2-ராசிபலனை நம்புவது 3-குறி சாஸ்த்திரம்
இல்முல் கைப் (மறைவு ஞானம், மறைவான அறிவு) வீடியோவைப் பார்க்க இங்கே தட்டவும் click மறைவு ஞானம் என்பது மனிதனின் கண் பார்வை, அறிவு சிந்தனை ஆய்வு போன்றவற்றுக்கு அப்பாற்பட்ட அனைத்து விடையங்களுமாகும். அவற்றை
தவ்ஹீத் (ஓரிறைக் கொள்கை) பற்றிய விளக்கம். A- ஓரிறைக் கொள்கை எனும்போது அவனே படைப்பவன், காப்பவன், அழிப்பவன் என்று அவனது அதிகாரங்களில் மாத்திரம் அவனை ஓர்மைப்படுத்துவதே தௌஹீத் என்று முஸ்லிம்களில் அதிகமானவர்கள் நம்புகின்றனர். ஆனால்
படைத்தவன் அல்லாஹ்வை நம்புவது எப்படி? A- அல்லாஹ்வை எப்படி நம்பவேண்டும் என்பதை அறிந்தே ஒரு முஸ்லிம் அதனை ஏற்கவேண்டும். ஏனெனில் முறைதவறி நம்பினால் அது எம்மை வழிகேட்டில் கொண்டுபோய் சேர்த்துவிடும். அல்லாஹ்வே அதனை அல்குர்ஆனில்
ஈமான் என்ற சொல்லுக்கு எதிரான சொற்களின் விளக்கங்கள். : குப்ர் كفر, ஷிர்க் شرك, நிfபாக் نفاق , ளலாலத் ضلالة, ரித்தத் الردة A- குப்ர் என்பது மறைப்பது, என்ற கருத்தையும், காபிர்
بسم الله الرحمن الرحيم அல் அகீதா – கொள்கை விளக்கம் ஒரு முஸ்லிம் எவற்றை உள்ளத்தினால் ஏற்று உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டுமோ அவற்றை “அகீதா சார்ந்த அம்சங்கள்” என்று கூறலாம். அந்த அடிப்படையில்
ஜனாசா பற்றிய விளக்கத்தை ஒரே பார்வையில் பார்க்க இங்கே click செய்யவும்
ஜனாசாவோடு சார்ந்த துஆக்கள் மரணிப்பதை ஆசைவைக்கவேண்டிய கட்டாயம் இருந்தால் அவர் ஓத வேண்டியது اَللٌهُم أحيني ما كانت الحياة خيرا لي وتوفني إذا كانت الوفاة خيرا لي ‘அல்லாஹும்ம அஹ்யினீ
ஜனாசாக்களை அடக்கம்செய்வது. ஓரு ஜனாசாவுக்கு ஒரு முஸ்லிம் செய்யவேண்டிய கடமைகளுல் அடக்கம் செய்வது முக்கியமான ஒன்றாகும். ஏனெனில் காபிர்களைகூட நபிகளார் குழிக்குள் அடக்கியிருக்கின்றார்கள். (புஹாரி , முஸ்லிம்) ஜனாசாக்களை அடக்கம்செய்யும்பொது மய்யவாடிகளில் அடக்குவதே நபிவழியாக
ஜனாசாவுக்காக தொழுகை நடாத்துதல் ஒரு முஸ்லிமின் ஜனாசாவுக்கு செய்யவேண்டிய கடமைகளுல் தொழுவிப்பதும் ஒன்றாகும். ஆனால் இரு சாராருக்கு கடமை இல்லை, காரணம் நபியவர்கள் அவர்களுக்காக தொழுவித்தும், தொழுவிக்காமலுல் இருந்திருக்கின்றார்கள். 1- வயதுக்கு வராத குழந்தைகள்