குளிப்பு கடமையின் போதும், வுழூ வின்றியும் செய்யக்கூடாதவை வுழூ இன்றி தொழுதல் கூடாது {يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِذَا قُمْتُمْ إِلَى الصَّلَاةِ فَاغْسِلُوا وُجُوهَكُمْ وَأَيْدِيَكُمْ إِلَى الْمَرَافِقِ وَامْسَحُوا بِرُءُوسِكُمْ
Category: கட்டுரைகள்
குளிப்பதற்கான ஒழுங்குமுறைகள் ஒரு மனிதன் கடமையான குளிப்பை நிறைவேற்றும் எண்ணத்துடன் முழு உடலையும் தண்ணீரால் கழுவினால் அவனது கடமை நீங்கிவிடும். ஆனாலும் அதற்கான ஒழுங்கு முறைகளை நபி (ஸல்) அவர்கள் காட்டித்தந்துள்ளார்கள், அவற்றை கவனிப்பதன்
குளிப்பின் சட்டங்களும், ஒழுக்கங்களும். குளிப்பை இரண்டு வகையாக நோக்கலாம்; 1- கடமையானது: பெரும் தொடக்கு ஏற்பட்டால் குளிப்பது. 2- சுன்னத்தானது; பெரும் தொடக்கு போன்ற காரணம் இல்லாமல் நபிகளாரால் காட்டித்தரப்பட்டது. குளிப்பு கடமையாகுதல் இந்திரியம்
வுழூவை முறிக்கும் காரியங்கள் முன், பின் துவாரங்களிலிருந்து ஏதேனும் ஒன்று வெளிப்படுதல், அது மலமாகவோ, சிறுநீர் ராகவோ ,காற்றாகவோ, மதியாகவோ (இச்சையின் துவக்கத்தில் வெளிப்படக்கூடிய திரவம்), வாதியாகவோ (சிறு நீர் கழித்த பின்னர், அல்லது
வுழூவின் சட்டங்கள் வுழூவின் சிறப்புகளும் அது கடமையாவதற்கான ஆதாரங்களும் {يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِذَا قُمْتُمْ إِلَى الصَّلَاةِ فَاغْسِلُوا وُجُوهَكُمْ وَأَيْدِيَكُمْ إِلَى الْمَرَافِقِ وَامْسَحُوا بِرُءُوسِكُمْ وَأَرْجُلَكُمْ إِلَى الْكَعْبَيْنِ
சுத்தம் செய்யும் விதங்கள் நாய் வாய் நுழைத்த பாத்திரம்; அதனை ஏழு விடுத்தங்கள் கழுவ வேண்டும், ஒரு விடுத்தம் மண்ணை கலந்து கழுவவேண்டும். عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى
மலசலம் கழிப்பதற்கான ஒழுக்கங்கள் மக்கள் பார்வையை விட்டு தன் மறைவிடத்தை மறைத்தல், தூர விலகிச் செல்லல். عَنِ الْمُغِيرَةِ بْنِ شُعْبَةَ «أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا ذَهَبَ
الطهارة = சுத்தம் சுத்தம் என்பது ஈமானின் ஒரு பகுதி என்ற அடிப்படையிலும் ஐம்பெரும் கடமைகளுள் ஒன்றாக இருக்கின்ற தொழுகை ஏற்றுக் கொள்ளப்படுவதற்கு அது நிபந்தனையாக இருக்கின்றது என்ற அடிப்படையிலும் இஸ்லாம் அதனை அதிகமாகவே
இஜ்மாஃ, கியாஸ் விடியோவைப் பார்வையிட இங்கே click செய்யவும்! இஸ்லாத்தின் அடிப்படை மூலாதாரங்கள் குர்ஆனும் ஹதீசும்தான் என்பதை சென்ற வகுப்பில் படித்தோம். அடுத்து இஜ்மா கியாஸ் என்றால் என்னவென்று நோக்குவோம். பொதுவாக இஸ்லாமிய வரலாற்றை
வெற்றிக்கு என்ன வழி மனித சமூகத்தின் வெற்றிக்கான வழிகளை அல்லாஹ்வும் அவன் தூதரும் அழகாக காட்டித் தந்துள்ளார்கள், அவாறான வழிகளை பின்வரும் ஆதாரங்களைக் கொண்டு விளக்கினால் அவை இரண்டுதான் என்பது தெளிவாகும். அவை அல்லாஹ்வின்
முஸ்லிம்கள் வாக்களிப்பதற்காக நோன்பு நோற்க வேண்டுமா!!! இஸ்லாமிய உறவுகளே, எனது முகநூல் நண்பர்களே! நாளைய தினம் வாக்களிக்கும் தினம் என்பதால் நோன்பு நோற்ற நிலையில் செல்லுமாறு சில இஸ்லாமிய அமைப்புகளும், அரசியல்வாதிகளும் முஸ்லிம்களுக்கு அறிவுறுத்தியிருப்பதைப்
ஐந்து தடவைகள் பாலூட்டுவது பற்றிய ஹதீஸ் ஓர் பார்வை “ஐந்து தடவைகள் பாலூட்டுவது, பத்து தடவைகள் பாலூட்டினால் மஹ்ரமியத் உண்டாக்கும் என்ற சட்டத்தை மாற்றியது” என்ற ஹதீசுக்கான விளக்கம்! صحيح مسلم عَنْ عَائِشَةَ، أَنَّهَا
இடி, மின்னலின் போது என்ன சொல்லவேண்டும்! இடி, மின்னலின் போது சொல்வதற்கு நபி வழியில் ஏதும் இருக்கின்றதா என்று தேடிப்பார்க்கும் சில ஹதீஸ்களையும், நபித் தோழர்களின் கூற்றுக்கலையும் பார்க்க முடிகின்றது, அவை ஷீஹானதா, பலவீனமானதா
அல்குர்ஆன் சூராக்கள் பற்றிய பலவீனமான செய்திகள் சூரா ஹூத்: سنن الدارمي (4/ 2142) عَنْ كَعْبٍ: أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «اقْرَءُوا سُورَةَ هُودٍ يَوْمَ الْجُمُعَةِ
அல்குர்ஆனில் உள்ள சூராக்களின் சிறப்புகள் ஸூரதுல் பத்ஹ் பற்றிய சிறப்புகள் عَنْ أَنَسٍ، أَنَّهَا نَزَلَتْ عَلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَرْجِعَهُ مِنَ الْحُدَيْبِيَةِ، وَأَصْحَابُهُ مُخَالِطُونَ (2) الْحُزْنَ
அல்குர்ஆனில் உள்ள சூராக்களின் சிறப்புகள் அல் குர்ஆனைப் பொறுத்தவரை அது இறை வசனங்கள் என்பதே முதல் சிறப்பம்சமாகும். அந்த அடிப்படையில் ஒரு முஸ்லிம் அல்குர்ஆனில் இருக்கும் ஒவ்வொரு வசனத்தையும் பாகுபாடு, ஏற்றத்தாழ்வு படுத்தாமல் ஓதிவருவதே
بسم الله الرحمن الرحيم உழ்ஹிய்யாவும் (குர்பானி) அதன் சட்டங்களும் VIDEO CLICK HERA உழ்ஹிய்யா என்பது, துல்ஹிஜ்ஜா மாதத்தின் பத்தாவது (ஹஜ் பெருநாள்) தினத்திலிருந்து, அய்யாமுத் தஷ்ரீக்குடைய நாட்களில் மூன்றாவது நாள் சூரிய
இரு பெருநாட்களின் சட்டங்கள்: பெருநாளைக்கான குளிப்பு: நபி (ஸல்) அவர்கள் பெருநாளைக்காக ஒரு குளிப்பைக் காட்டித் தந்தார்களா என்றால் அதற்கான எந்த ஸஹீஹான சான்றுகளையும் பார்க்கமுடியவில்லை, எனவே அந்த நாளைக்காக குளிப்பது சுன்னத்தாகாது. மேலும்
بسم الله الرحمن الرحيم லைலதுல் கத்ர் ஓர் நோக்கு அன்புச் சகோதரர்களே! ரமழான் மாதத்தின் 27 வது இரவு வந்து விட்டால் அதுதான் லைலதுல் கத்ர் என்று குறிப்பிட்டுக் கூறி அந்த இரவை
மனிதனை புனிதனாக்க வந்த ரமழான் வீடியோவைப் பார்க்க இங்கே click செய்யவும் இஸ்லாமிய உறவுகளே எம்மிடம் வந்திருக்கும் ரமழான் மனிதனிடம் மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக பலவிதமான ஏற்பாடுகளை செய்திருக்கின்றது, அதனால் இந்த ரமழான் மாதத்தை அல்லாஹ்வின்