தொழுகையில் ஓதவேண்டியவை நிலையில் ஓதவேண்டியது; ஆரம்ப தக்பீருக்கு பின்னால் (இஸ்திப்தாஹ்) வஜ்ஜஹ்து ஓதுதல்.  أَبُو هُرَيْرَةَ، قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَسْكُتُ بَيْنَ التَّكْبِيرِ وَبَيْنَ القِرَاءَةِ

Read More

ஸிபதுஸ்  ஸலாஹ்   தொழும் விதம் தொழுகையைக் கற்றுக்கொள்வதன் அவசியம்; நபி (ஸல்) அவர்கள் பல வழிகளில் நபித் தோழர்களுக்கு தொழுகையை கற்றுக் கொடுத்துள்ளார்கள். أَبُو حَازِمٍ، قَالَ: سَأَلُوا سَهْلَ بْنَ سَعْدٍ: مِنْ

Read More

தொழுகைக்கான நிபந்தனைகள் ஷர்த் நிபந்தனை என்றால்; எந்தக் காரணமும் இல்லாத நேரத்தில் ஒரு வணக்கம் நிறைவேற பூரணமாக இருக்கவேண்டியதைக் குறிக்கும்.ஏதாவது காரணம் இருந்தால் நீங்கிவிடும். தொழுகையை நிறைவேற்றுவதற்கு இருக்கவேண்டிய நிபந்தனைகள். 1-  சிறு தொடக்கு,

Read More

சுத்ராவின் முக்கியத்துவம் சுத்ரா என்றால் தொழுபவர் தனக்கு முன் ஒரு தடுப்பை எடுத்துக்கொள்வது, அவர் திடலிலோ, திறந்த வெளியிலோ, பள்ளியிலோ தொழலாம். அதன் சிறப்பு; சுத்ரா தொழுகையின் புனிதத்தைப் பாதுகாக்கின்றது. عَنْ مُوسَى بْنِ

Read More

ஸப்பில் நிற்பதற்கான ஒழுங்குகள்- அணிவகுத்து நிற்றல். முதல் ஸப்பின் முக்கியத்துவம்; عَنْ أَبِي هُرَيْرَةَ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «لَوْ يَعْلَمُ النَّاسُ مَا فِي النِّدَاءِ

Read More

அதானும், இகாமத்தும் அதானின் சிறப்புகளும், முஅத்தினின் சிறப்புகளும். عَنْ أَبِي هُرَيْرَةَ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: ” إِذَا نُودِيَ لِلصَّلاَةِ أَدْبَرَ الشَّيْطَانُ، وَلَهُ ضُرَاطٌ،

Read More

மஸ்ஜித்கள்  இறையில்லங்கள் மஸ்ஜித்களை நிர்மானிப்பதன் சிறப்புகள் عُثْمَانَ بْنَ عَفَّانَ، يَقُولُ عِنْدَ قَوْلِ النَّاسِ فِيهِ حِينَ بَنَى مَسْجِدَ الرَّسُولِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: إِنَّكُمْ أَكْثَرْتُمْ، وَإِنِّي سَمِعْتُ

Read More

தொழுகை தொழுகை என்றால் என்ன! அல்லாஹு அக்பர் என்ற தக்பீரைக் கொண்டு ஆரம்பித்து, சலாத்தைக் கொண்டு முடிக்கப்படுகின்ற, குறிப்பிட்ட சில வார்த்தைகளையும், செயற்பாடுகளையும் கொண்ட ஒரு வணக்கம். அதன் வகைகள்: அது இரண்டு வகைப்படும்;

Read More

திரைகளுக்கு மேல் தடவுதல் திரை எனும் போது கால் முழுவதையும் மறைத்து அணியும் சப்பாத்து போன்றதாகவோ, அல்லது தலைப்பாகையாகவோ அல்லது காயங்களுக்கு போடப்படுகின்ற கட்டுக்களாகவோ இருக்கலாம். சப்பாத்து போன்றவற்றின் மீது தடவுதல் அன்றைய காலத்தில்

Read More