Month: April 2013
மௌலிதுகள் படிப்பதன் மூலமும் மறைவு ஞானம் அல்லாஹ் அல்லாதவர்களுக்கு வழங்கப்படுகின்றது. வீடியோவைப் பார்க்க இங்கே தட்டவும் click click A- சுப்ஹான மௌலிது சுப்ஹான மௌலிது படிப்பவர்கள் அஷ்ரகல் பத்ரூ அலைனா என்ற பாடலை
குறி சாஸ்த்திரம்: வீடியோவைப் பார்க்க இங்கே தட்டவும் click மறைவானவற்றை கூறுவதும், எதிர்காலத்தைப் பற்றி எதிர்வு கூறுவதும் எம்சமூகத்தில் காணப்படும் இன்னுமொரு அம்சமாகும். இதுவே இன்றைக்கு முஸ்லிம்கள் மத்தியில் பால் பார்ப்பது நொம்பர் போட்டுப்பார்ப்பது
ராசிபலனை நம்புவது: வீடியோவைப் பார்க்க இங்கே தட்டவும் click வானில் தென்படும் நட்சத்திரங்களை வடிவங்களை, தோற்றங்களை வைத்து ஒரு சில முடிவுகளை எடுப்பது. நட்சத்திரங்களை வைத்து எதிர் காலங்களில் நடக்கும் ஒன்றையோ, மறைவன ஒன்றையோ
இன்றைக்கு முஸ்லிம் சமூகத்தால் எப்படியெல்லாம் மறைவு ஞானம் படைப்பினங்களுக்கு வழங்கப்பட்டது என்பதனை அறிந்துகொள்ள பின்வருமாறு நோக்கலாம். 1- சகுனம் பார்த்தல் 2-ராசிபலனை நம்புவது 3-குறி சாஸ்த்திரம் 4-மௌலிதுகள் படிப்பதன் மூலம் சகுனம் பார்த்தல்: வீடியோவைப்
இல்முல் கைப் (மறைவு ஞானம், மறைவான அறிவு) வீடியோவைப் பார்க்க இங்கே தட்டவும் click மறைவு ஞானம் என்பது மனிதனின் கண் பார்வை, அறிவு சிந்தனை ஆய்வு போன்றவற்றுக்கு அப்பாற்பட்ட அனைத்து விடையங்களுமாகும். அவற்றை
தவ்ஹீத் (ஓரிறைக் கொள்கை) பற்றிய விளக்கம். A- ஓரிறைக் கொள்கை எனும்போது அவனே படைப்பவன், காப்பவன், அழிப்பவன் என்று அவனது அதிகாரங்களில் மாத்திரம் அவனை ஓர்மைப்படுத்துவதே தௌஹீத் என்று முஸ்லிம்களில் அதிகமானவர்கள் நம்புகின்றனர். ஆனால்