தொழுகையில் மறதியும், அதற்கான ஸுஜூதும் வீடியோவை பார்ப்பதற்கு இங்கே CLICK செய்யவும்! ஒரு மனிதன் தொழும் போது மறதியை ஏற்படுத்துவது ஷைத்தானின் முயற்சியாகும். பொதுவாக ஒரு மனிதன் வீண் சந்தேகப்படுவதை தவிர்க்க வேண்டும். அப்படி
Category: கட்டுரைகள்
ரபீஉல் அவ்வல் மாதமும் முஸ்லிம்களும்: PDF வடிவில் பார்வையிட CLICK செய்யவும்! மாதங்கள் பற்றி ஒரு முஸ்லிம் அறிந்து வைக்க வேண்டியது! மாதங்களை பன்னிரண்டாக வகுத்தவன் அல்லாஹ்வே. அவனிடம் நலவு, கெடுதி விடயத்தில் அனைத்தும் சமமானதே.
உம்ரா, ஹஜ்ஜின் போது ஓதவேண்டியவைகள்; 1- உம்ராவுக்கு இஹ்ராம் அணியும்போது لَبَّيْكَ اللَّهُمَّ بِعُمْرَةٍ (முஸ்லிம்) 2- ஹஜ்ஜுக்கு இஹ்ராம் அணியும்போது لَبَّيْكَ اللَّهُمَّ بِحَجَّةٍ (முஸ்லிம்) 3- தவாபை ஆரம்பிக்கும் போதும், ஹஜ்ருல்
உழ்ஹிய்யா!!! உழ்ஹிய்யா சம்பந்தமாக மக்களிடையே பரவிக் காணப்படும் பலவீனமான, இட்டுக்கட்டப்பட்ட செய்திகள்!! حديث زَيْدِ بْنِ أَرْقَمَ قَالَ: قَالَ أَصْحَابُ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: ((يَا رَسُولَ اللَّهِ
நோன்பின் சட்டதிட்டங்கள் PDFவடிவில் பார்வையிட CLICK செய்யவும்!
இன்றைய உலகில் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு தினத்தை குறித்துக்காட்டி, அத்தினத்தில் விழாக் கொண்டாடுவதும் வழக்கம். அந்த அடிப்படையில் ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் முதலாம் திகதி வருகின்றபோது ‘அது பொய் சொல்லும் தினம், அடுத்தவர்களை ஏமாற்றும் தினம்,
அல்குர்ஆன் கூறும் படிப்பினை சம்பவங்கள்! இஸ்லாமிய உறவுகளே! அல்குர்ஆன் என்பது மனிதனுக்கு எல்லா வழிகளிலும் நேர்வழி காட்டக்கூடிய ஒன்றே. அந்த வகையில் அல்குர்ஆன் பற்றி நாம் படிப்பதற்கு அதிகம் இருக்கின்றன. எனவே அதன் ஒரு
இமாமத் செய்வதற்கான சட்டமும், ஒழுங்குகளும் இருவரோ, அதற்கு அதிகமானவர்களோ இருந்தால் ஜமாஅத்தாக தொழலாம். عَنْ مَالِكِ بْنِ الحُوَيْرِثِ، قَالَ: أَتَى رَجُلاَنِ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُرِيدَانِ السَّفَرَ، فَقَالَ
தொழுகையில் செய்யமுடியமான விடயங்களும், செய்யக்கூடாதவையும். தொழுகையில் பேசுதல். ஆரம்பத்தில் அனுமதிக்கப்பட்டிருந்தாலும் பிறகு அது தடுக்கப்பட்டது. ஸலாத்திற்கு பதில் சொல்வதும், தும்மி ‘அல்ஹம்து லில்லாஹ்’ சொன்னவருக்கு பதில் சொல்வதும் தடுக்கப்பட்டது. அல்ஹம்து சொல்வதோ, சுப்ஹானல்லாஹ் சொல்வதோ
தொழுகையில் ஓதவேண்டியவை நிலையில் ஓதவேண்டியது; ஆரம்ப தக்பீருக்கு பின்னால் (இஸ்திப்தாஹ்) வஜ்ஜஹ்து ஓதுதல். أَبُو هُرَيْرَةَ، قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَسْكُتُ بَيْنَ التَّكْبِيرِ وَبَيْنَ القِرَاءَةِ
ஸிபதுஸ் ஸலாஹ் தொழும் விதம் தொழுகையைக் கற்றுக்கொள்வதன் அவசியம்; நபி (ஸல்) அவர்கள் பல வழிகளில் நபித் தோழர்களுக்கு தொழுகையை கற்றுக் கொடுத்துள்ளார்கள். أَبُو حَازِمٍ، قَالَ: سَأَلُوا سَهْلَ بْنَ سَعْدٍ: مِنْ
தொழுகைக்கான நிபந்தனைகள் ஷர்த் நிபந்தனை என்றால்; எந்தக் காரணமும் இல்லாத நேரத்தில் ஒரு வணக்கம் நிறைவேற பூரணமாக இருக்கவேண்டியதைக் குறிக்கும்.ஏதாவது காரணம் இருந்தால் நீங்கிவிடும். தொழுகையை நிறைவேற்றுவதற்கு இருக்கவேண்டிய நிபந்தனைகள். 1- சிறு தொடக்கு,
சுத்ராவின் முக்கியத்துவம் சுத்ரா என்றால் தொழுபவர் தனக்கு முன் ஒரு தடுப்பை எடுத்துக்கொள்வது, அவர் திடலிலோ, திறந்த வெளியிலோ, பள்ளியிலோ தொழலாம். அதன் சிறப்பு; சுத்ரா தொழுகையின் புனிதத்தைப் பாதுகாக்கின்றது. عَنْ مُوسَى بْنِ
ஸப்பில் நிற்பதற்கான ஒழுங்குகள்- அணிவகுத்து நிற்றல். முதல் ஸப்பின் முக்கியத்துவம்; عَنْ أَبِي هُرَيْرَةَ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «لَوْ يَعْلَمُ النَّاسُ مَا فِي النِّدَاءِ
அதானும், இகாமத்தும் அதானின் சிறப்புகளும், முஅத்தினின் சிறப்புகளும். عَنْ أَبِي هُرَيْرَةَ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: ” إِذَا نُودِيَ لِلصَّلاَةِ أَدْبَرَ الشَّيْطَانُ، وَلَهُ ضُرَاطٌ،
மஸ்ஜித்கள் இறையில்லங்கள் மஸ்ஜித்களை நிர்மானிப்பதன் சிறப்புகள் عُثْمَانَ بْنَ عَفَّانَ، يَقُولُ عِنْدَ قَوْلِ النَّاسِ فِيهِ حِينَ بَنَى مَسْجِدَ الرَّسُولِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: إِنَّكُمْ أَكْثَرْتُمْ، وَإِنِّي سَمِعْتُ
தொழுகை தொழுகை என்றால் என்ன! அல்லாஹு அக்பர் என்ற தக்பீரைக் கொண்டு ஆரம்பித்து, சலாத்தைக் கொண்டு முடிக்கப்படுகின்ற, குறிப்பிட்ட சில வார்த்தைகளையும், செயற்பாடுகளையும் கொண்ட ஒரு வணக்கம். அதன் வகைகள்: அது இரண்டு வகைப்படும்;
திரைகளுக்கு மேல் தடவுதல் திரை எனும் போது கால் முழுவதையும் மறைத்து அணியும் சப்பாத்து போன்றதாகவோ, அல்லது தலைப்பாகையாகவோ அல்லது காயங்களுக்கு போடப்படுகின்ற கட்டுக்களாகவோ இருக்கலாம். சப்பாத்து போன்றவற்றின் மீது தடவுதல் அன்றைய காலத்தில்
அல் ஹைலு வன்னிபாஸ் மாதவிடாய், பிள்ளைப் பெற்று இரத்தங்களின் சட்டம் மாதவிடாய் இரத்தம் என்பது கருப்புக்கு வாசான விதத்தில் கடும் சிவப்பு நிறமாகவும், உறையாமல் வழிந்தோடும் தன்மை கொண்டதாகவும், வழமையான இரத்தத்தின் வாடையைவிட வித்தியாசமான
தயம்மும் தயம்மும் என்பது தண்ணீரை இழக்கும் போது வுழூவுக்கும் குளிப்புக்கும் மண்ணை நாடிச் செல்வதை குறிக்கும். இது நபி முஹம்மத் (ஸல்) அவர்களது உம்மத்திட்கு கொடுக்கப்பட்ட சிறப்பம்சங்களுள் ஒன்றாகும். جَابِرُ بْنُ عَبْدِ اللَّهِ،